பொருளாதார துறைகளுடன் அவசரக் கூட்டங்கள் - காட்டுத்தீ விளைவுகள்
26 ஆடி 2026 ஞாயிறு 19:54 | பார்வைகள் : 984
காட்டுத்தீகள் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அரசு நாளை திங்கட்கிழமை, பல அவசரக் கூட்டங்களை பொருளாதார துறைகளுடன் நடத்த உள்ளது.
சுற்றுலா, ஆற்றல், தொலைத்தொடர்பு, காப்பீடு துறைகளின் பிரதிநிதிகள்
தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பொருளாதார விளைவுகள்
மற்றும் உதவி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
முதல் கூட்டம் — காலை 9 மணி, Bercy
இந்த கூட்டத்தில்:
உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் பொருளாதார பிரதிநிதிகள்
பொருளாதார அமைச்சர் Roland Lescure
வர்த்தக அமைச்சர் Serge Papin
ஆகியோர் கலந்து கொண்டு
நிலைமையின் முதல் மதிப்பீடு
முக்கிய தேவைகள் அடையாளப்படுத்தல்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதார செயல்பாட்டின் தொடர்ச்சி உறுதி செய்தல்
தொடர்பாக மதிப்பீடு செய்ய உள்ளனர்.
இரண்டாவது கூட்டம் — பிற்பகல் - தேசிய அளவில்,
தேசிய தொழில் சங்கங்கள்
சுற்றுலா, ஆற்றல், தொலைத்தொடர்பு துறைகள்
காப்பீட்டு நிறுவனங்கள்
ஆற்றல் இணை அமைச்சர் Maud Bregeon
தொழில் அமைச்சர் Sébastien Martin
எண்ணியல் இணை அமைச்சர் Anne Le Hénanff
ஆகியோர் கலந்து கொண்டு
தீயால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு தேசிய அளவிலான ஆதரவு நடவடிக்கைகள்
சேத மதிப்பீடு மற்றும் மீட்பு திட்டங்கள் ஒருங்கிணைத்தல்
போன்றவற்றைத் திட்டமிட உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire