Paristamil Navigation Paristamil advert login

யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு

யாழ்.போதனாவில் பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு

2 சித்திரை 2025 புதன் 11:00 | பார்வைகள் : 13225


யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது.

புத்தூர் மேற்கைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 

குழந்தை பிறந்து அரைமணி நேரத்திலேயே இறந்துள்ளது.

மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2